Sunday, October 11, 2009

விழி உதடு

அவளுக்கு ஆறு உதடுகள்
விழியிமைகளையும் ,
சேர்த்து...

1 comment:

பாரதி கண்ணம்மா said...

விழிகள் எதனால் உதடுகள் ஆயின?
பேசுவதாலா அல்லது முத்தமிடுவதாலா?

Post a Comment