புதியபரிதி
Saturday, November 14, 2009
எனக்கு பிடித்தவை
தெருவே நாற்றமெடுத்தது
சாக்கடையால் அல்ல
சாக்கடையால் வந்த சண்டையால்...
தாமரை என்றார்
அல்லி என்றார்
தூக்கணாங்குருவிக்கூடு என்றார்
எனக்கு தெரியாதா
கண்ணீர்தேக்கும் பைகள்
என் மார்பகங்கள் என்று...
வெயிலால் பனித்துளி
வியர்த்து இருந்தது
அவள் முகம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment