Saturday, March 20, 2010

உண்மை விளங்க, செய்


நீ சர்க்கரைப் பெண்
என்று சொன்னதற்கு
நம்பமட்டேன் என்றாயே
இந்த நெல்லிக்கனியை
உண்டுவிட்டு உன்
உமிழ் நீரைக் குடி
உண்மை விளங்கும்...

No comments:

Post a Comment