எழுதி வைக்காத
ஒரு கவிதையைப் போல
நீ என் நினைவில் இருந்து
மங்கிப் போய்விட்டாய்..
ஒரு கவிதையைப் போல
நீ என் நினைவில் இருந்து
மங்கிப் போய்விட்டாய்..
எவ்வளவு யோசித்தும்
என்ன சொல்
என்ன வரி
என்ன கரு
எதுவும் நினைவில் இல்லை..
எனக்கு இருப்பது எல்லாம்
ஒரு கவிதை என்னுள் இருந்தது
என்கிற நினைவு
மட்டுமே.
என்ன சொல்
என்ன வரி
என்ன கரு
எதுவும் நினைவில் இல்லை..
எனக்கு இருப்பது எல்லாம்
ஒரு கவிதை என்னுள் இருந்தது
என்கிற நினைவு
மட்டுமே.
No comments:
Post a Comment