நெஞ்சு பொறுக்குதில்லை
என்றான் பாரதி
உங்களை காணும்போதெல்லாம்
எப்படித்தான் பொறுக்கிறீர்கள்
உங்களின் இந்த
அடிமை விலங்குகளை
நீங்கள் உடைத்தெறிய வேண்டாம்
நான் உடைத்தெறிகிறேன்
உடன் மட்டும் வாருங்கள்...
வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...
உங்கள் வியாபாரச்சந்தையில்
குழந்தைக்கான தாய்பாலையும்
விற்க்கப் பார்க்கிறீர்கள்...
3 comments:
வா உடைத்தெரியலாம் அடிமை விலங்குகளை..
//வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...//
அருமை !!
//வைகை வற்றியதற்கு,
வருந்தாமல் மீன் பிடிப்பது
சுலபமாகிவிட்டது என்கிறீர்கள்...//
உண்மை !
Post a Comment