1
திருடன் வருகிறான் போகிறான்
நான் நட்சத்திரங்களைப்
பூட்டுவதில்லை
2.
எப்படியோ வற்றிவிட்டது
கடல் - மேகம்
பொங்காதிருக்கட்டும்.
3.
கடவுள் மறுத்த தினத்தில்
கடவுள் ஆனேன்
புத்தனைப் போலவே.... இயேசுவைப் போலவே
4.
"நீங்கள் எத்தனை பேர்?"
என்பவர்களிடம்
நடு விரலுயர்த்திக் காட்டுவேன்..
5.
நீ வந்ததும்
வந்தைப்போலவே - நீ
போனதும் வந்தது கவிதை
திருடன் வருகிறான் போகிறான்
நான் நட்சத்திரங்களைப்
பூட்டுவதில்லை
2.
எப்படியோ வற்றிவிட்டது
கடல் - மேகம்
பொங்காதிருக்கட்டும்.
3.
கடவுள் மறுத்த தினத்தில்
கடவுள் ஆனேன்
புத்தனைப் போலவே.... இயேசுவைப் போலவே
4.
"நீங்கள் எத்தனை பேர்?"
என்பவர்களிடம்
நடு விரலுயர்த்திக் காட்டுவேன்..
5.
நீ வந்ததும்
வந்தைப்போலவே - நீ
போனதும் வந்தது கவிதை

No comments:
Post a Comment